1. Home
  2. காயிதெ மில்லத் !

Tag: காயிதெ மில்லத் !

கண்ணியக் காவலர் காயிதெ மில்லத் !

கண்ணியக் காவலர் காயிதெ மில்லத் ! -கவிஞர் அதிரை கலாம்   காயிதெ மில் லத்திஸ்மா யில்சா ஹிப்தான் கண்ணியத்தின் காவலராய் என்றும் நின்றார் ஆயிரமாம் அரசியலார் யார்தாம் தூய்மை ஆருமுண்டோ இவரைப்போல் சொல்லில் வாய்மை தாயிடம்தான் குழந்தைகளும் பாதுகாப்பு தாய்ச்சபையில் சமுதாயம் என்றும் சேர்ப்பு பாயிரங்கள் பாடியிவர்…

காயிதெ மில்லத் அவர்களைப் பற்றிய கருத்துப் பூச்சரங்கள்

காயிதெ மில்லத் அவர்களைப் பற்றிய கருத்துப் பூச்சரங்கள் தொகுப்பு : ஆலிமான் R.M. ஜியாவுதீன்   தொன்மையும், இலக்கியச் செறிவும், இலக்கணப் பொலிவும் நிரம்பிய மொழி, நாடாண்ட மொழி தமிழ்தான் இந்தியப் பொது மொழியாக இருக்க வேண்டும் என்று கம்பீரமாகக் குரல் கொடுத்து அந்தத் தமிழ் மொழிதான் என்…

நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதெ மில்லத் !

சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து – நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதெ மில்லத் !     தமிழ்நாட்டில் எத்தனையோ மகத்தான தலைவர்கள் உருவானார்கள். ஆனால், அவர்களில் கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களைப் போல் தீர்க்கதரிசனத்துடன் அரசியல் அரங்கில் வலம் வந்தவர்கள்…