1. Home
  2. கவி. கா.மு. ஷெரிப்

Tag: கவி. கா.மு. ஷெரிப்

கவி. கா.மு. ஷெரிப்

Posted by Abdul Qaiyum on December 1, 2013 இந்த வார்த்தை தமிழ் இலக்கிய உலகின் கவித்துவம் பொங்கும் கல்வெட்டு வார்த்தை. கவி. கா.மு. ஷெரிப், உன்னதங்கள் நிறைந்த கவிஞர். ஆன்மிக சிகரங்களில் வாழ்ந்தவர். ஒழுக்கத்தின் வடிவாகத் திகழ்ந்தவர். தனக்குள் வற்றாத கவிதைச் சுனையைக் கொண்டிருந்தவர். பண்பாளர். தாயுள்ளத்தோடு படைப்பாளிகளைப் பாராட்டும் பேராண்மை…