1. Home
  2. ஓய்வூதியர்

Tag: ஓய்வூதியர்

ஓய்வூதியர் மன்ற கூட்டம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் ஓய்வூதியர்கள் மன்ற கூட்டம், தலைவர் மாரிமுத்து தலைமையிலும், செயலாளர் லிங்கம் முன்னிலையிலும் நடந்தது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 1988- 95 வரை இடைப்பட்ட காலத்திற்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராக அழைப்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் கருவூல அலுவலர் நாகராஜன் கூறியதாவது: ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிருடன் உள்ளனரா, உண்மையான தகுதியுடைய வாரிசுதாரர்கள் தானா என்பதை ஆய்வு செய்யவும், ஓய்வூதியத்தை மாற்று நபர்கள் பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இதனால் கடலாடி, முதுகுளத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள ஓய்வூதியர்கள் இன்று முதல்…