தமிழ் விழா-2016. வாழ்த்து கவிதை
ஐதராபாத் நகரில் ஜூன்-11 அன்று, திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் நடத்தும் 9ஆம் ஆண்டு தமிழ் விழா-2016. வாழ்த்து கவிதை. வான்புகழ் வள்ளுவம் வழியினை ஏற்று வளமிகு தமிழை வளர்த்திடும் மன்றம் ! தேன்தமிழ் மக்கள் தெலுங்கோடு முசுலீம் தினந்தோறும் கூடும் தமிழ்த்திருக் குன்றம் ! கூன்பிறை தொழுதோர் கோவிந்தா என்றோர்…