1. Home
  2. ஏம்பல்

Tag: ஏம்பல்

காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு

கடலில் ஒரு துளியின் பங்கு-காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு. ”தன்னிற்சிறந்த தமிழும் தமிழ்வளர்த்த என்னிற்சிறந்த மறவர்களும்….” என்று பாடினார் பாவேந்தர் பாரதி தாசன்.இந்த வரிகளில், 1.தமிழ் தன்னிலும் சிறந்தது,2.அதை வளர்க்க வேண்டும்,3.பாவேந்தர் தமிழ் வளர்த்தார்,4.அவரை விடவும் தமிழைப் பெரிதும் வளர்த்தவர்கள் உள்ளார்கள்,5.அவர்களை மதிக்கும் பாங்கு பாவேந்தருக்கு இருந்தது,6.இந்தப்…

இஸ்லாம்

“இஸ்லாம் தான்உயர் தத்துவம் – இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம் – இது நலமெலாம் தருதல் சத்தியம் !” என்று பாடினார் ஒருவர். ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்ற வினாவிற்குச் சமயம் என்பர் சிலர்; மார்க்கம் என்பர் பலர். இன்னும் ஏற்ற பல விடைகள்…