நன்கறிந்து எழுதுக!
இலக்குவனார் திருவள்ளுவன் இணையப் பயன்பாடு நமக்கு உதவியாகவும் உள்ளது; தக்கார் பயன்படுத்தும் பொழுது பெருநன்மை விளைவிக்கின்றது. அதுவே அல்லார் கையில் அகப்படும்பொழுது நல்லவற்றைத் தொலைக்கும் தீய உருவாய் விளங்குகின்றது. இணையம் இதற்குப் பொறுப்பேற்க இயலாது. ஆனால், இதனைப் பயன்படுத்துநர் தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்துக் கொண்டு மனம்…