பூமியின் எதிர்காலம் நம் கைகளில்
அறிவியல் கதிர் பூமியின் எதிர்காலம் நம் கைகளில் பேராசிரியர் கே. ராஜு உயிர் என்பது நமது கிரகத்தின் தனிச்சொத்து. உலக நாடுகளில் உயிரின் தன்னிகரில்லா பன்முகத் தன்மை இந்தியாவுக்கே உரியது. பல்வேறுவிதமான, வித்தியாசமான, அழகியல் ததும்பும் எண்ணற்ற ஜீவராசிகள், நம் நாட்டின் விரிந்து பரந்த நிலப்பரப்பு, ஆறுகள் மற்றும்…