உலக புத்தக தினம்..
உலக புத்தக தினம்.. என்னைப் பார்க்க வருபவர்களில் புத்தகம் கொண்டு வருபவர்களே நல்ல நண்பர்கள் என்றார் ஆப்ரஹாம் லிங்கன்.. ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை என்றுரைத்த சிசரோ மாபெரும் சிந்தனையாளர்.. பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது ” புத்தகங்கள் தான்…