மன்னிக்கவே இயலாத ஒருவருக்கு மன்னிப்பு – ஈரோடு கதிர்
சேலம் மாவட்டத்தையும் ஈரோடு மாவட்டத்தையும் வகுந்து கொண்டு ஓடுகிறது காவிரி. இடது கரையில்தான் மைதிலி பிறந்து வளர்ந்தது. வலது கரையில் இருக்கும் கிராமம் ஒன்றில்தான் மைதிலியின் அம்மாயி வீடு. இங்கிருந்து பார்த்தால் மறுகரையில் இருக்கும் கிராமத்தின் கோபுரம் தெரியும். நோம்பிக்கும், விடுமுறைக்கும் கால் நூற்றாண்டு காலம் காவிரியைக் கடந்து…