1. Home
  2. இவன்

Tag: இவன்

இவன் தந்தைக்கு எந்நோற்றான்…

இவன் தந்தைக்கு எந்நோற்றான்… ___________________________________________ ருத்ரா. வெற்றிடம் என்றார்கள். இவனா அந்த தலைவன் என்றார்கள். திராவிடச்சுவடே இருக்கக்கூடாது என்றார்கள். இவன் ஒரு கால் இந்த‌ ஆரியத்தை அடித்து நொறுக்கும் பூகம்பமாக இருப்பானோ என்ற பயம் அவர்கள் தண்டுவடத்துக்குள் நண்டுகள் சுரண்டியது போல் இருந்தது. பங்காளி எதிரிகள் பகடைக்காயாக இருந்து…

பார் மீது இவன் சாகாதிருப்பான்!

  பாரதியின் செய்தியையும் கவித்துவத்தையும் வரும் தலைமுறைகளிடம் கொண்டுசெல்வது அவசியம். சமீபத்தில், ஒரு தமிழ்க் கவிஞரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை அலுவலகப் பயன்பாட்டுக்காக வாங்கிவந்தேன். கல்லூரியிலிருந்து களைத்து வந்த மகள் என் முன் வந்து உட்கார்ந்தாள். கவித்தொகுதியைக் கொடுத்து நான் வட்டமிட்டிருந்த கவிதை களையாவது படித்துக் கருத்துச் சொல்லும்படி…