ஷவ்வால் இளம் பிறைக் குறிஞ்சியே மலர்க !
பேராசிரியர் திருமலர் மீரான் பனிரண்டு மாதங்களில் ஒரு தடவை பூக்கும் ஷவ்வால் தலைக் குறிஞ்சியே ! மனதில் மகிழம் பூச் சொரியும் ஈதுல் ஃபித்ரின் இனிய நாளில் மலரும் இளம் பிறைக் குறிஞ்சியே !! இறை யுணர்வின் வாசம் வீசும் உந்தன் நறுமணத்தைச்…