நீங்கள் நீங்களாகவே இருங்கள்…!
”நீங்கள் நீங்களாகவே இருங்கள்…!” ……………………………………………………………………………. எந்த சோதனையோ சிக்கல்களோ வந்தாலும், உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளக்கூடாது. நீங்கள் இயல்பிலேயே மகிழ்ச்சியானவர்… *உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறீர்கள். அப்படியானால்!, ஒரு சிக்கல் வந்தால் ஏன் பதற்றம் அடைய வேண்டும்…? உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும்…? ஓசோ சொல்கிறார்,…