இரட்டைக் கிளவி
இரட்டைக் கிளவி இடி. மின்னல் , மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார்.அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம் மனைவியின் உறக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக கால் தடத்தின் சப்தத்தை குறைத்துக் கொண்டு குளிக்கச் சென்றார். குளித்து முடித்து… வெளியில் வரும் போது.…