கீழக்கரை இன்குலாப்
இவர், ஆதிக்கத்துக்கு எதிராக ஆவேசக் குரலெழுப்பிய மக்கள் கவிஞன். காணும் காட்சிவெளிகளையும், தனிமனித அறங்களையும் மட்டுமே வர்ணனை செய்துவந்த கவிஞர்களுக்கு மத்தியில், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் உழைக்கும் மக்களுக்காகவும் எழுதுகோலில் புரட்சி மையை ஊற்றியவர். இந்தச் சமூகத்தில் எந்தெந்தப் பிரச்னைகளை எல்லாம் முற்போக்குவாதிகள் பேச மறந்தார்களோ, தயங்கினார்களோ அவற்றையெல்லாம் மக்களிடையே கொண்டுசேர்த்த…