இனியவை பேசு
இனியவை பேசு இஸ்லாமியர் என்றும் இனிதே நாள் துலங்க அஸ்ஸலாமு அலைக்கும் என்றே அன்போடுதானுரைப்பார். நல்லவை நடக்குங்கால் அல்லாஹ்வின் கருணை என்னும் மாஷா அல்லா என்றே மனமாரத் தொழுதுரைப்பார். அல்லாஹ்வை நடந்தாலும் அல்லாஹ்வின் விருப்பமென்னும் இன்ஷா அல்லா என்று இன்முகத்துடன்தானுரைப்பார். அண்ணல் நபியவர்கள் இன்னலுற்ற ஏழைக்குதவி செய்து இன்சொல் பகர்பவர்க்கே சுவனமுண்டென்றுரைத்தார் .…