சிறுகதை : அரண்
சிறுகதை அரண் ஓய்வு நேரத்தில் கணினி ஆய்வகத்தில் அமர்ந்து, இண்டர்நெட்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் பொறியியல் மாணவிபாத்திமா. குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவளிடம் ‘பாத்திமா.. உன்னை ஹெச்.ஓ.டி அவங்க ரூம்ல வந்து பாக்கச் சொன்னாங்கடி..’ எனசொல்லிச் சென்றாள் பாத்திமாவின் வகுப்புத் தோழி திவ்யா. உடனே கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு, ஹெச்.ஓ.டி அறைக்குச் சென்ற…