அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவு நாள் இன்று..
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி! அய்யாவின் நினைவு நாள் இன்று.. ——————————————- “பூசாரி இல்லை என்றால் அழகிரி இல்லையடா! வளமான கருத்துக்களை சொல்லுகின்ற அழகிரி என்ற இந்த வற்றாத ஜீவநதிக்கு பூசாரிதான் நீர் ஊற்று,மலை அருவி” என்பாராம் மாவீரன் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி. நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி…