கவிதை
-
நான்
நான் என்றால் “அகம்பாவத்தின் அடையாளம்; அகம் பாவங்களை ஆக்ரமிக்க ஆரம்பத்தளம்” ஆன்மீகக் கூற்று “தன்னம்பிக்கையின் ஊக்க மருந்து; உற்சாகத்தின் ஊற்று நான் என்கின்ற கூற்று” உளவியலார்க்…
Read More » -
புதியதோர் உலகம் செய்வோம்
தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? தெருவைத் திருத்தினால் ஊரைத் திருத்தலாம் ஊரைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம் கலகம் இல்லா உலகம் காண்போம் ஊரை…
Read More » -
எண்ணத்தில் …….
எண்ணத்தில் தூய்மை வேண்டும் ***** இதழ்களில் வாய்மை வேண்டும் மண்ணைப்போல் பொறுமை காட்டு ***** மனத்தெழு யிச்சை யோட்டு விண்ணைப்போல் உயர்ந்த நோக்கம் ***** வேற்றுமைத் தீயைப்…
Read More » -
அருட்பெட்டகம் அல்குர்ஆன் ! – கவிஞர். G.S.T. மஹ்பூபு சுப்ஹானி
உறவில்லான் தனக்கு உறவாய் அமைந்த தோழரோடு உரையாடிய இறைவனின் பேச்சு ! சத்தியத்தின் சாறு ; நித்தியனின் நீங்காத அருட்பேறு ! விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் வாழ்வியலை வெளிச்சமயமாக்கும்…
Read More » -
எழுதுகோல் !
எழுதுகோல் ! ( பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) எழுதுகோல் ! கண்களால் உழவு செய்வது காதல் ! காகிதங்களில் உழவு செய்வது … …
Read More » -
தெரியாமல் தெரியவரும் கருவூலம் !
திருவுரு வாயிருந்தும் தெரியாமல் தெரியவரும் கருவூல மாகஉள்ளான் ஒருவன்–அவன்தான் கருணையங் கடலான இறைவன்! (திருவுரு…) 1. அண்டகோ ளங்களெல்லாம் உண்டுபண்ணிக் கொடுத்து,”எனைக் கண்டறிந்து கொள்க”என்பான் ஒருவன்–அவன்தான் அன்புமழை…
Read More » -
நலமெலாம் தரும் சத்தியம்
இஸ்லாம் தான்உயர் தத்துவம்-இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம்-இது நலமெலாம் தருதல் சத்தியம்! பொறுமையில் நன்கு கலந்து-வாழ்வு பூராவும் இதனை அருந்து! வெறுமை…
Read More » -
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்
துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கவிதை ஆர்வலர்கள்…
Read More » -
யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி
யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால் தேன்குடித்த வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந் தபள்ளி யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை…
Read More » -
ஈமானிலே ………
அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள்…
Read More »