கவிதை
-
உலக கவிதை தினம்
மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை…
Read More » -
பதறிய மனது பாழ்
பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும்…
Read More » -
நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு தில்லையே நேரமைத் திறனு …
Read More » -
தலைவாரிப் பூச்சூடி உன்னை…
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? விலைபோட்டு…
Read More » -
கவிதை பாடுவோம்
மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்; நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்; புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்! உலகில் மொழிகள்…
Read More » -
கவிதை என்பது
கவிதைகள் என்பது: உயிரின் மீது பதியும் உயிரெழுத்து மெய்யின் புலன்களை மெய்யாகவே புலன்விசாரணை செய்யும் மெய்யெழுத்து நிராயுதபாணிகளான நியாயவான்கட்கு ஆயுதமாய்க் காக்கும் ஆயுத எழுத்து கேள்விக்குறியாய் கூனிவிட்ட…
Read More » -
என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !
—- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——– இறைவா ! எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக ! …
Read More » -
”தியாகம் என் கலை!”
நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த…
Read More » -
புன்னகை
இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல் உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம்…
Read More » -
வயசு வந்து போச்சு
வயசு வந்து போச்சு” (ஒரு முதிர்கன்னியின் முனகல்) வயசு வந்து போச்சு மன்சு நொந்து போச்சு ஆண்டுகள் பெருகிப் போச்சு ஆயுளும் அருகிப் போச்சு உணர்வுகள்…
Read More »