கவிதை
-
பதறிய மனது பாழ்
பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும்…
Read More » -
நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு தில்லையே நேரமைத் திறனு …
Read More » -
தலைவாரிப் பூச்சூடி உன்னை…
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? விலைபோட்டு…
Read More » -
கவிதை பாடுவோம்
மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்; நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்; புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்! உலகில் மொழிகள்…
Read More » -
கவிதை என்பது
கவிதைகள் என்பது: உயிரின் மீது பதியும் உயிரெழுத்து மெய்யின் புலன்களை மெய்யாகவே புலன்விசாரணை செய்யும் மெய்யெழுத்து நிராயுதபாணிகளான நியாயவான்கட்கு ஆயுதமாய்க் காக்கும் ஆயுத எழுத்து கேள்விக்குறியாய் கூனிவிட்ட…
Read More » -
என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !
—- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——– இறைவா ! எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக ! …
Read More » -
”தியாகம் என் கலை!”
நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த…
Read More » -
புன்னகை
இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல் உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம்…
Read More » -
வயசு வந்து போச்சு
வயசு வந்து போச்சு” (ஒரு முதிர்கன்னியின் முனகல்) வயசு வந்து போச்சு மன்சு நொந்து போச்சு ஆண்டுகள் பெருகிப் போச்சு ஆயுளும் அருகிப் போச்சு உணர்வுகள்…
Read More » -
வெற்றிப் படிகள் எட்டு; வெற்றிக் கொடிகள் நட்டு
இந்தப்பா ஒரு சந்தப்பா எளிமையான கனவேற்றால் இலக்கும் எட்டும் .. எதிர்ப்போரை அன்பென்னும் கயிறே கட்டும்! தெளிவான எண்ணங்கள் வெற்றி ஈட்டும் தோற்றாலும் வென்றாலும்…
Read More »