கவிதை
-
குழந்தை எனும் கவிதை
உயிரும் மெய்யும் கலந்திருக்கும் உன் புன்னகை மொழி …! இசைக்கருவிகள் மழலை ஒலி முன்னே மண்டியிடுகின்றன! மலர்கள் இதழ்களை விரிக்கின்றன உன் சுவாசத்தை அவைகளின் வாசமாக்கி வசப்படுத்திக்…
Read More » -
கர சேவகரே வருவீரா
(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..) இணைக்க…
Read More » -
சுற்றுப்புறக் காட்சி கற்றுத்தரும் மாட்சி
ஆழ்கடலில் குளித்தாலும் அழுக்கெல்லாம் போகா வாழ்வினிலே மலிந்துள்ள அழுக்கெல்லாம் போக தாழ்மையுள வழிபாடாம் தொழுகைஎனும் யோகா பாழ்படுத்தும் இறப்பைஎண்ணிப் பக்குவமாய் வாழ்க! கூரைகளும்நனி சிறக்கும்படி கூறுதல்நெடு நோக்கம் கூரையிலுள விசிறிச்சுழற் குளிர்ப்பேச்சினைக் கூறும் கூறிடும்மணிக் கடிகாரமும் கழியும்பொழு தாலே மாறிடும்மணி களின்நேரமும் மதித்தாருயர் வாரே செய்யும்தொழில் எல்லாம்நலம் சேரும்நலம் ஆக பொய்யும்கள வும்போக்கிடு பேசும்புகழ் சேர மெய்யும்மன மும்கூடிய மெய்யாம்பணி யாlலே பெய்யும்மழை காணும்நிலம் பூக்கும்வளம் போல…
Read More » -
உலக கவிதை தினம்
மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை…
Read More » -
பதறிய மனது பாழ்
பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும்…
Read More » -
நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு தில்லையே நேரமைத் திறனு …
Read More » -
தலைவாரிப் பூச்சூடி உன்னை…
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? விலைபோட்டு…
Read More » -
கவிதை பாடுவோம்
மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்; நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்; புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்! உலகில் மொழிகள்…
Read More » -
கவிதை என்பது
கவிதைகள் என்பது: உயிரின் மீது பதியும் உயிரெழுத்து மெய்யின் புலன்களை மெய்யாகவே புலன்விசாரணை செய்யும் மெய்யெழுத்து நிராயுதபாணிகளான நியாயவான்கட்கு ஆயுதமாய்க் காக்கும் ஆயுத எழுத்து கேள்விக்குறியாய் கூனிவிட்ட…
Read More » -
என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !
—- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——– இறைவா ! எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக ! …
Read More »