கவிதை
-
பர்தாப் போடுதல் சரிதான்!
வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து ..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான் வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற …வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள்…
Read More » -
எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..
எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு.. இருப்பினும் காமிரா மனிதர்களே…
Read More » -
கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)
1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை…
Read More » -
ஹைக்கூப் போட்டி !
ஹைக்கூப் போட்டி ! பரிசு ரூபாய் 5000/- இறுதி நாள் 10-12-2012 தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி ! கவிஞர்கள்…
Read More » -
நூல் அறிமுகம் : அழகு ராட்சசி
கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி. கவிதைகளின் வகை: புதுக்கவிதைகள் விலை: ரூ. 60. ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார். பதிப்பகம்: ஓவியா பதிப்பகம். அணிந்துரை எழுதியவர்கள்:…
Read More » -
பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
பற்றி எரிகிறது …பாலஸ்தீன் காசாவில் வெற்றிக் கிடைத்திடவே …வேண்டும்தீன் நேசர்காள்! காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ்…
Read More » -
முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதை
முனைவென்றி நா சுரேஷ்குமார் எழுதிய கவிதைகளுக்கான என்னுடைய வலைத்தளத்தின் இணைப்புகளை கீழே தந்துள்ளேன். படியுங்கள். தங்களின் கருத்துக்களை ஒவ்வொரு கவிதைக்கு கீழே இடுங்கள். செருப்பு தைக்கும் தொழிலாளி – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/07/blog-post.html…
Read More » -
நம்பிக்கை
நம்பிக்கை உன்னில் கொள், உன்னாற்றல் உலகறியும் ! தும்பிக்கையால் யானைக்கு பலம் நம்பிக்கைதான் உனக்கு பலம் நம்பிக்கைதான் லட்சியத்தின், இலக்கை அடையச் செய்யும் ! நம்பிக்கையை கொள்முதல் செய், அவநம்பிக்கையை விற்று விடு —மூட நம்பிக்கையை…
Read More » -
என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் !
என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் ! முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ அல்லாஹு என்னுமுயர் நல்லவனே…
Read More » -
பெருமானே பெருந்தலைவர்
(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ) அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம் அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும் அல்லாஹு வல்லவனே…
Read More »