கவிதை
-
பாரதிதாசன் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள் முழுத் தொகுப்பும் இங்கிருக்கின்றதே… http://www.tamilvu.org/library/l9210/html/l9210ind.htm
Read More » -
துஆ செய்து வாழ்த்துகிறேன் !
( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் ) முப்பத்து நாள் தொடர்ந்து முழுதாக நோன்பிருந்து முறையான பயிற்சியினால் முப்பசியைத் தானறிந்து…
Read More » -
அருளைப் பெற்ற பெருநாள் !
பெருநாள் சிறப்புக் கவிதை அருளைப் பெற்ற பெருநாள் ! ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் ) இருப்பதை இல்லார்க்கும் ஈந்தளிக்க…
Read More » -
மீலாதுந் நபி ( ஆலிம் செல்வன் )
1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது ! …
Read More » -
ஹைக்கூ கவிதைகள்
கிட்டிப்புல் விளையாட்டு கண்விழித்துப் பார்த்தேன் கணினியோடு பேரன் ——————————————————- துணைதேடும் நிலா ஜன்னலோரம் அழுகுரல் முதிர்கன்னி ——————————————————- கட்டிமுடிக்கப்பட்ட வீடு ஏக்கத்தோடு தொழிலாளி ஏளனமாய் திருஷ்டிபொம்மை ——————————————————-…
Read More » -
இந்நாட்டு மன்னர்கள்
சட்டமன்ற உறுப்பினர் எழுதிய கவிதைகள் சில.. http://www.mathavaraj.com/2010/04/blog-post_16.html இந்நாட்டு மன்னர்கள் இராமநாதபுரத்து சேதுபதிகள் சுண்டல் விற்றார்கள் மெரீனா பீச்சில் சுற்றுலாப் பயணிகளோடு சுற்றிக்கொண்டு இருந்தார்கள் மகாபலிபுரத்தில் பல்லவ…
Read More » -
மன வயல் செழிக்க வந்த மா மழை
கவியரங்கக் கவிதை கடந்த 01-03-2013 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் புளியங்குடியில் நடைபெற்ற மீலாது விழாக் கவியரங்கில் பாடிய கவிதையின் ஒரு பகுதி மன…
Read More » -
சூரியன் மேற்கே மறைகிறதா …?
சூரியன் மேற்கே மறைகிறதா …? தொழ விரைகிறதா ? தத்துவக் கவிஞர். இ. பதுருத்தீன் இறைவா ! எழுத நினைக்கின்றேன், சட்டைப் பையிலிருக்கும் பேனா, கை…
Read More » -
அமைதி !
அறிவுச்சிந்தனையின் நீரூற்று கண்ணியத்தின் அடையாளம் நல்லோர்கள் புசிக்கும் தேனமிர்தம் சில மனிதநிடமில்லா இப்பண்பு சில சமயம் விலங்குகளிடம் இருப்பது விந்தையே ! …
Read More »