கவிதை
-
மணிவிளக்கே ! மணிச்சுடரே !
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத்தின் சிந்தையில் உதித்தாய் – பல…
Read More » -
அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….
வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள்…
Read More » -
அம்மாமாரே ! ஐயாமாரே !
செ. சீனி நைனா முகம்மது ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க ‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா? ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா –…
Read More » -
பாத யாத்திரை — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்
பாத யாத்திரை க.து.மு. இக்பால், சிங்கப்பூர் என் பாதங்களே இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தப் பயணம்? சுமை தாளாமல் என்னை எங்கே இறக்கி வைக்கப்…
Read More » -
பார், உலகே ! நீ சாட்சி !
’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., (பிறைதாசன்) அவர்கள், கடந்த நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்…
Read More » -
கவிதை போட்டி
தமிழ் புலமை திறமையை வெளிபடுத்த சந்தர்ப்பம்,வாழிய உலக நல நற்பணிமன்றம் பழனியில் நடத்தும் தமிழ் கவிதை போட்டி தலைப்பு சுற்று சூழல் சீர்கேடும்- தீர்வுகளும் கவிதை நூல்வடிவில்…
Read More » -
வண்ணங்கள் பேசட்டும் ( பிச்சினிக்காடு இளங்கோ )
நகரத்தின் எந்தச் சுவரும் சும்மா இல்லை எதை எதையோ பேசிக்கொண்டு தான் இருக்கிறது விடிவெள்ளி, எதிர்காலம், வரலாறு, சரித்திரமே, நட்சத்திரமே நம்பிக்கையே,…
Read More » -
மழையின் மடியில்
கடந்தகால நினைவுகளை கண்முன்கொண்டுவந்து நிறுத்தவும், பழையநாட்களை புதுபிக்கவும், வாய்ப்பளித்திருக்கும் வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழ்த்தேர் அச்சிலேறிஅகிலத்தையும் வலம்வர வாழ்த்தும் நெஞ்சமாய் உங்கள் அன்புடன்மலிக்கா”வின் முதல் கவிதை மழையின் மடியில் ================================= துளித் துளியாய் விழும் மழையே! துணைக்கு யாருமில்லையென எனைத் தொட்டுத் தீண்டி தூறல் சிந்தி அழும் மழையே! வா வா நானுமிருக்கேன் உன் துணைக்கு உன் தோழியாய்! சிணுங்கி சிணுங்கி வரும் மழையே! சிவந்து சினந்து கொளுத்தும் வெயிலில் சூட்டைத் தணிக்கும் செல்லமழையே! வா வா நீர் வழியா வயல்வெளியும் செழிக்கட்டுமே உன்தயவால்! மழையே குளிர் மழையே…
Read More » -
என்றும் வாழ்வார் !
என்றும் வாழ்வார் ! -பால் நிலவன் ( காஞ்சி அப்துல் ரவூப் பாகவி ) 1.அதிர்ந்தென்றும் பேசாத தென்றல் பேச்சு ! அடக்கத்தின் உருவம் ! நற்…
Read More » -
நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை
.அந்தியிலும் அதிகாலையிலும் வர்ணத் தீட்டல்களின் சாயங்கள் கூடிக் குறைந்தாலும் மழையாய் அழுது வெயிலாய் சினந்தாலும் சூரிய சந்திரர் முகில்கள் சூழப் பவனி வரும் இரவு பகல்களுடன் தார்மீகப்…
Read More »