கவிதை
-
வெற்றியின் இரகசியம்
வெற்றியின் இரகசியம் ஆயிரம் அடிகள் தோண்டிய போதும் அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் ! தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம் தோண்டிய ‘ஜம்ஜம்’…
Read More » -
நான் மட்டும் தனியாக..
பட்டம் வாங்கியதும்சுற்றித் திறிந்தேன் இறக்கைக்கட்டி! அடங்காப் பிள்ளையாகஇருந்தாலும் அம்மாவுக்குசெல்லமாக! கடவுச் சீட்டு கையில் வந்ததுகனவுகள் கலைந்ததுகடமைகள் பெருத்தது! திட்டித் தீர்க்கும் தந்தையோ தட்டிக்கொடுத்தார்! கொஞ்சும் அம்மாவோ குழந்தையானாள்அழுவதில்…
Read More » -
உனக்கென்ன மனக் கவலை?
”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே உன்கையில் இருக்கையிலே…
Read More » -
தலைகீழ் மாற்றங்கள்
தலைகீழ் மாற்றங்கள் இப்போதெல்லாம்…. இரவுகளைவிட பகலில்தான் பயமாயிருக்கின்றது! எதிரிகளை விட நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள் கடலைவிட குளங்களே ஆழமாக உள்ளது கோவிலை விட உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது…
Read More » -
ஜனநாயகம்
ஜனநியாயமே ஜனநாயகம். மக்களின் நல் சிந்தனை, ஆக்கமே ஜனநாயகம். மக்கள் பெற்றிடும் நன்நல, சிறப்பே ஜனநாயகம். மக்களின் உறிமை, உடமை, பாதுகாப்பே ஜனநாயகம். மக்களுக்காய், மக்களால் ஆளும்…
Read More » -
முயன்றால் வெல்லலாம்..!!!
கல்லினை உளியால் நீக்கி கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும் சொல்வனம் புலவன் யாப்பில் நெல்லினை விதைத்து ஆவல் நெருங்கிடக் காக்கும்…
Read More » -
மவுனம் களைந்தால்.……….…!!!
மா, மா, காய் (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம் மொட்டின் மவுனம் வாசனையாம் மொழியின் மவுனம் வார்த்தையாம் கொட்டித் தீர்க்கும் மழையுந்தான்…
Read More » -
எல்லோரையும் ஈர்த்திட ……….
எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்டேன் இப்பாடலில்…. உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே உதவியைக் கேட்டால் “ஆமாம்” தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம் …
Read More » -
நிறைவேறா ஆசை…….
மூடிய விழிகளுக்குள் மழையில் நனையாதிருக்க முந்தானைக் குடைப்பிடித்தாள் அன்னை நனையாத போதும் விழிகள் வடித்த கண்ணீரில் நனைந்தது அனாதை தேகம் கனவில் தோன்றிய காட்சிகள் கண்திறந்து பார்க்கையில்…
Read More »