Month: January 2012

  • துபாய் தமிழ்ச் சங்கம் கொண்டாடிய பொங்கல் விழா

    துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வெகு சிறப்பாக 20.1.2012 வெள்ளிக்கிழமை மாலை அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் நடைபெற்றது.…

    Read More »
  • சலீம் அலி – பறவையியல் ஆர்வலர்

      “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடியதின் மூலம் பறவை இனங்களின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திய மகாகவி பாரதி வாழ்ந்த சமகாலத்தில் பம்பாயில் வாழ்ந்த…

    Read More »
  • மனைவி

    மஞ்சள் நதிமுகம் அஞ்சிச் சிவந்திட மஞ்சம் விரித்து வைத்தாள் – தனதோர் நெஞ்சைத் திறந்து வைத்தாள் – அந்தப் பிஞ்சு மயில்தனைக் கட்டிப் பிடித்ததும் பிள்ளையைப் போல்…

    Read More »
  • துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழு கூட்டம் !

    முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!!               துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழுக் கூட்டம் 12/01/2012 வியாழன் மாலை 8.30 மணிக்கு துபை ஸ்டார் மெட்ரோ…

    Read More »
  • மதுரை பற்றி..

      மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997)   பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்         பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்         தோகைமார்தம் மெல்லடியும்             மயங்கி ஒலித்த மாமதுரை – இது             மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்…

    Read More »
  • லோக்பாலா? “வீக்பாலா?”

    இனிய திசைகள்- ஜன.2012 தலையங்கம் தலையங்கம் லோக்பாலா?  “வீக்பாலா?” ——————————————————- லோக்பால் மசோதா 1968ஆம் ஆண்டு முதல் பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்ததே தவிர நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல்…

    Read More »
  • முகங்கள்

    முகங்கள் க.து.மு. இக்பால் சோதனையின் மத்தியிலும் உறுதி காட்டும் சோராத மாந்தார்க்குச் சுடர் முகங்கள் வேதனையின் இடையினிலும் புன்னகைக்கும் வீரர்க்கு மங்காத ஒளி முகங்கள் சாதனைகள் பலபுரிந்தும்…

    Read More »
  • தலைவாரிப் பூச்சூடி உன்னை…

    தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? விலைபோட்டு…

    Read More »
  • ஜ‌ன‌வரி 16, அப‌ர‌ஞ்சி ஆசிரியை துபாய் வ‌ருகை

    முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளியின் ஓய்வு பெற்ற‌ ஆசிரியை அப‌ர‌ஞ்சி செல்ல‌ம் அவ‌ர்க‌ள் 16.01.2012 திங்க‌ட்கிழ‌மை ஏர் இந்தியா விமான‌ம் மூல‌ம் துபாய் விமான‌நிலைய‌ம் டெர்மினல் 2 க்கு…

    Read More »
  • முதுகுளத்தூர் நஜுமுன்னிசா ஜமால் அவர்களுக்கு முனைவர் பட்டம்

    சென்னை : சென்னை வண்டலூர்  பி.எஸ்.அப்துர்ரஹமான் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஜனாபா.டி.நஜுமுன்னிசா ஜமால் அவர்களுக்கு 08.01.2011  ஞாயிற்றுக்கிழமையன்று  முனைவர்  பட்டம்  அண்ணா பல்கலைக்கழகத்தின் 32 ஆவது…

    Read More »
Back to top button