General News
-
ஆயுள் verses ஆயில்
நாய் விற்ற காசு குறைக்காது என்பர் நிஜமான பழமொழிதான் எண்ணெய் விற்ற காசு? எரியும் கொழுந்துவிட்டு எரியும் பற்றி எரியும் நெருப்பை அணைக்காவிட்டால் பக்கம் இருக்குமோரையும் அது…
Read More » -
வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி
வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி http://www.muslimleaguetn.com/news.asp வைகறை : கடந்த ஐந்தாண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். உங்கள் பணிகள்…
Read More » -
மது என்னும் மானக்கேடு
மனிதர்களில் பலருக்கு இது மாலைநேர பொழுதுபோக்கு மங்கையரில் சிலரும் உண்டாம் மேலை நாட்டு கலாச்சாரமாம்! மயக்கத்தினால் மதி கெடுகிறதா மதி கெட்டு விட்டதால் மயக்கம் பிடிக்கிறதா மண்ணாசை…
Read More » -
இளமையில் வறுமை
சரித்திர ஏட்டில் சித்திரம் வரையும் சாமான்ய மனிதனின் தூரிகை இயற்கையின் பிழையா: இல்லை இயற்றியவன் பிழையா? இடறி நிற்கும் கவிதை காலம் எனும் எழுத்தாளன் கணக் கெழுத…
Read More » -
சிகப்பு நிறத்தில் ஓர் வரலாறு
தலைப்பு கண்டு மலைக்க வேண்டாம் தலைப்பில்லாத கதையில் பொருளிராது பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு என்றான் என்பதால் பொருளோடு உள்ள ஒரு எண்ணச்…
Read More » -
வரதட்சணை எனும் வன்கொடுமை!
எழுதியோர் கைகளும் ஓய்ந்துவிட்டன இந்த வன்செயலை கண்டித்து பேசியவர்கள் நாவுகளும் வரண்டாகிவிட்டது பித்தம் தெளிவது எப்போது? எந்த காலத்திலும் திருந்துவதில்லை இந்த பொல்லாத ஜென்மங்கள் பொன் வேண்டுமாம்…
Read More » -
விதை நெல்
வேலிக்கு வேலி வைத்தோம் வீதி எல்லாம் அணைக்கட்டு அமைத்தோம் ஆணியில் ஏர்பிடித்து அடிவானம் பார்த்துவிட்டு ஆடியில் விதைக்க வேணும் விதைப்பதற்கு நெல் வேணும் விளைவதற்கு மழை வேணும்…
Read More » -
முள்வேலி
கப்பலோட்டியவனின் கதை அறிவீர் கப்பலில் ஓடியவன் காதை இது தண்ணீரிலும் தரைதனிலும் விழ கற்றுவிட்ட தவளைகள்தான் நாங்கள் சொந்த நாட்டின் விருந்தினர் நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம்…
Read More » -
என் செய்வேன்?
விலங்கினங்களை சிறைபிடித்து – அதை வேலிகளால் அடைத்து – நாலாபுறமும் வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால் வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும் காளை கரவை மாடுகளை எல்லாம் கயிறுகளால் கட்டி…
Read More » -
பாலஸ்தீன பாலகனே…………
பாலஸ்தீன பாலகனே நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால் நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை நெஞ்சில் சுமக்கிறாய். நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து எத்துனை வேதனை நீ ஏற்றாயோ…
Read More »