General News
-
சென்னையில் சல்மானுக்கு (கனி) ஆண் குழந்தை
துபாயில் பணிபுரிந்து வரும் அஹமது சாதிக்கின் சகோதரர் சல்மான் ( எ ) கனிக்கு இன்று 31.03.2013 ஞாயிற்றுக்கிமை சென்னையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. கனியின் தொடர்பு…
Read More » -
ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம் எனதருமை தமிழ் சொந்தங்களே, நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்…
Read More » -
அமீரக காயிதே மில்லத் பேரவை -கொள்கைபரப்பு செயலாளர் -SKM .ஹபிபுல்லா உரை ……………..
அமீரக காயிதே மில்லத் பேரவை -கொள்கைபரப்பு செயலாளர் -SKM .ஹபிபுல்லா உரை …………….. 28/3/2013 https://www.youtube.com/watch?v=XiWcJ5rVTE8
Read More » -
பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
யா ரஸூலுல்லாஹ்! எங்களது நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது இல்லங்களை சூறையாடுகிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது குழந்தைளை கொல்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது பெண்களை மானபங்கம்…
Read More » -
நிலம் பதிவு செய்தும் பத்திரங்கள் பெற முதுகுளத்தூரில் காத்திருப்புஆபிஸ் மாற்றம் பயனாளிகள் அவதி
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பத்திரப்பதிவு துறை அலுவலக மாற்றத்தால், நிலம் தொடர்பான பதிவுகள் முடிந்தும், பத்திரங்களை பெற, காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, முதுகுளத்தூர் பத்திர பதிவு…
Read More » -
செந்திலுக்கு வயசு 60… திருக்கடையூரில் கொண்டாடினார்!
முதுகுளத்தூர் அருகேயுள்ள இளஞ்செம்பூரைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 60 – வது பிறந்தநாளை சத்தமே இல்லாமல், திருக்கடையூரில் உள்ள கோவிலில் கொண்டாடினார். தமிழ் சினிமாவில் நகைச்சுவையில்…
Read More » -
கண்மாய்கள் சீரமைப்பு எம்.எல்.ஏ., உறுதி
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ., ரவிச்சந்திரன், முன்னிலையிலும் நடந்தது. பி.டி.ஓ., கணேசன் வரவேற்றார். எம்.எல்.ஏ., முருகன் கூறுகையில், “”அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில்,…
Read More » -
முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்-க்கு பேத்தி
முதுவைக் கவிஞருக்கு பேத்தி முதுவைக் கவிஞர் மௌலவி அல்ஹாஜ் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ அவர்களுக்கு இன்று 20.03.2013 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு முதுகுளத்தூரில் பேத்தி…
Read More » -
திருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் !
———–சிராஜுல் மில்லத் ————- ”நீங்கள் சிந்தித்துப்பாருங்கள், ஆராய்ந்து பாருங்கள். உற்றுணர்ந்து பாருங்கள்’’ என்று மனிதனுடைய அறிவுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் திருவேதம் திருக்குர்ஆன். மனிதனுடைய அறிவு…
Read More »