General News
-
சமுக மேம்பாட்டுக்கு மஸ்ஜித்களின் பங்கு
http://www.sheikhagar.org/liveaudio01/347-roleofmasajidtoday?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+sheikhagar+%28Sheikhagar.org+-+Recent+Posts%29
Read More » -
ரமழான் புனித ரமழான்
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும்…
Read More » -
சீருடை அணிந்திருந்தாலும் பஸ்களில் கறார் கட்டணம் இலவச பஸ் பாஸ் இன்றி படிப்பை கைவிடும் அபாயம்
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில் அரசு டவுன் பஸ்களில், “யூனிபார்ம்’ அணிந்த மாணவர்களிடம், கட்டாய கட்டணம் பெறப்படுவதால், கிராமப்புற ஏழை மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூர்…
Read More » -
ஹக் சேட்டிற்கு பெண் குழந்தை
சுல்தான் சகோதரர் ஹக் சேட்டிற்கு இன்று 27.07.2013 சனிக்கிழமை மாலை ராமநாதபுரம் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் கா சாகுல் ஹமீது ரியாத்
Read More » -
வாருங்கள் துஆ செய்வோம்!
(கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்) எனது அன்பிற்குரிய சொந்தங்களே,நாம் ஒருவருக்கொருவர் முகமன் கூறி சந்திக்கும்…
Read More » -
அறிவியல் தமிழ் விளையாட்டு (சிறுவர்களுக்கு)
சிறுவர் அறிவியல் தமிழ் மன்றம் (அறிவியல் தமிழ் மன்றம் என்னும் தாய் அமைப்பின் ஒரு பகுதி ) சிறுவர்களுக்கான தனது முதல் போட்டியை அறிவிக்கிறது. இந்த தளத்தில் சென்றால் ஒரு…
Read More » -
தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
( கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.) மேலும் உங்களுடைய ரப்பிடத்தில்…
Read More » -
நூல் அறிமுகம் : பெருந்தமிழியல் புதிய பார்வைகள்
பெருந்தமிழியல் புதிய பார்வைகள் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் திருமலர் மீரான் பிள்ளை விலை : ரூ 90. பக்கங்கள் : 153 பேராசிரியர் முனைவர் திருமலர்…
Read More » -
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை
இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும்…
Read More » -
நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம்
நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம் கண்ணுக்கு இனிய அட்டைப்படத்துடன் கைகளில் கிடைத்தது! வார்த்தைமழைபொழியும் வற்றாத தமிழருவி அத்தாவுல்லா அவர்களின் கைவண்ணத்தில் தோன்றிய நூல் என்பதைவிட வேறெதுவும் அணிசேர்க்க வேண்டியிராத இந்நூலிற்கு…
Read More »