General News
-
முனைவர் பேராசிரியர் சேமுமுவுக்கு பேத்தி
முனைவர் பேராசிரியர் சேமு முஹமதலியின் இளைய மகள் அஸ்மாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை இன்று 07.08.2013 புதன்கிழமை காலை 8.20 மணிக்கு இந்திய நேரப்படி பிறந்துள்ளது.…
Read More » -
“நிறங்கள் – அல்லாஹ்வின் வர்ணக்கலை : ஹாரூன் யஹ்யாவின் தொகுப்புகள்”
ஹாரூன் யஹ்யாவின் “அல்லாஹ்வின் வர்ணக்கலை” (Artistry of Allah) என்ற ஆங்கிலத் தொகுப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியான முழுத்தொகுப்பு. ஆக்கம் : தமிழ்பயான்.காம்
Read More » -
முதுகுளத்தூரில் மும்முனை சந்திப்பில் விபத்து அபாயம் சிக்னல் அமைக்க கோரிக்கை
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் கடலாடி விலக்கு ரோடு மும்முனை சந்திப்பில், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு இல்லாததால், வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரிலிருந்து கமுதி, கடலாடி, சாயல்குடி செல்லும், கடலாடி…
Read More » -
ஒரு நிமிடம்..! ஒரு துளி கண்ணீர்…! ஒரு வேளை பிரார்த்தனை..!
வண்ண வண்ண மின் விளக்குகளால் மின்னும் மினாராக்கள்… வித விதமான அரேபிய பேரீச்சம் பழங்கள், பல ரகங்களில் பழ வகைகள் … பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி……
Read More » -
பாலைப் பூக்கள்
பாலைப் பூக்கள் என்கிற கவிதை நூலை அன்பர்.. நண்பர். கவிஞர்.. தமிழ் சுவைஞர் மு. பஷீர் இயற்றியிருப்பதும் அதனைத் தான் பிறந்த குமரி மாவட்டத்தில் வெளியிட்டதும் அதிலே கவிப்பெரும்…
Read More » -
2015ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை இணையதளம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இணையதளத்தை துவக்கி உள்ளது. www.cricketworldcup.com என்ற இணையத்தில் ரசிகர்கள் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி, அணிகள்,…
Read More » -
பெற்றோர்களைப் பேணுவோம்!
கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.( 055-70 62 185 ) உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என…
Read More » -
மணமகள் தேவை
தமிழ் முஸ்லிம் ( ஹனபி ), வயது 38,உயரம் 170 செ.மீ, மாநிறம், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மணமகனுக்கு நல்ல சாலிஹான தக்வா உடைய தீன்தாரியான குர்ஆன் ஓதத்…
Read More » -
சமுக மேம்பாட்டுக்கு மஸ்ஜித்களின் பங்கு
http://www.sheikhagar.org/liveaudio01/347-roleofmasajidtoday?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+sheikhagar+%28Sheikhagar.org+-+Recent+Posts%29
Read More » -
ரமழான் புனித ரமழான்
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும்…
Read More »