மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி

Vinkmag ad

முதுகுளத்தூர்:கலெக்டர் நந்தகுமார் உத்தரவுப்படி, முதுகுளத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த அரசு உயர்நிலைப்பள்ளிகளின் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் அதிய மதிப்பெண் எடுக்காத, மாணவர்களுக்கு, சுழற்சி அடிப்படையில், ஜூன் 15 முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு இணைப்பு பயிற்சி வகுப்புகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் நடந்து வருகிறது.

இதில் சிறப்பு பயிற்சி பெற்ற கீரனூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுரேஷ்ராம் (ஆங்கிலம்), ராமகிருஷ்ணன் (கணிதம்), விளங்குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை தொண்டீஸ்வரி (தமிழ்) ஆகியோர் வகுப்புகளை, நடத்தி வருகின்றனர்.

News

Read Previous

யார் அந்த தாவணி – கவிதைகள்

Read Next

ஓ…மானிடனே,என்னை தெரிகிறதா?

Leave a Reply

Your email address will not be published.