பயிற்சி
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, ஓட்டு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தாசில்தார் ரவீந்திரநாதன், துவக்கி வைத்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் முத்துக்குமார், மண்டல துணை தாசில்தார் சதீஸ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags: பயிற்சி