முதுகுளத்தூர் வந்த கவிஞர் சல்மா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்துர் பேரூ ர்கழக நிர்வாகிகள் S.அகமது சினி சாதிக், R.s. பாயஸ் ரஸ்தான்மாகன , B.E,S.கலீல் அகமது மீரா, வழக்கறிஞர் அசன் முஹம்மது உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.