இரத்த அழுத்தம்
BP(இரத்த அழுத்தம்)
Bp நோயில்லை,
இரத்தக்குழாய்கள் சுருங்கி விரியும் போது தான் இரத்தத்திலுள்ள சக்திகளும், சத்துகளும்
இரத்தக்குழாய் அழுத்தின் காரணமாக
இரத்தம் வேகமாக வெளியேறி இரத்த ஒட்டத்தின் பாதையில் உள்ள செல்களுக்குள் ஊடுருவி அவற்றிற்கு இயக்க சக்தியை அளிக்கின்றது.
உடலின் ஏதோ ஒரு உறுப்பில் இரத்த குழாய் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை ஈடுகட்ட வேண்டிய கட்டாயத்தில் இருதயத்தின் இரத்தஒட்ட அதிகரித்து மற்ற உறுப்பில் பாதிப்பை துடிப்புடன் இயங்க வைக்கிறது.
இது தெரியாமல் Bp மருந்துகளை போட்டு இரத்தத்தை குறைக்கும் போது அங்கே உறுப்புகள் எல்லாம் பழுதடைகின்றன.
தோட்டத்தில் செடிகளுக்கு போதி அளவு தண்ணீர் போய்ச் சேராமல் செடி வாடி வளர்ச்சி இல்லாமல் பட்டுப்போய்விடுகின்றனவோ .
அதே போல்
உடலில் உள்ள மற்ற உறுப்புகளுக்கு வேண்டிய அளவு இரத்த ஒட்டம் இல்லாமல் பழுதடைந்து விடுகின்றது.
இரத்த அழுத்தம் மாத்திரை தொடர்ந்து சாப்பிடும் போது இரத்த அழுத்தம் குறைந்து விடுகிறது.
மற்ற உறுப்பின் பாதிப்புகள் தொடர்ந்து கழிவுதேக்கம் உருவாகி
இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து சிறுநீரகச் செயல் இழுப்புக்கு உள்ளாகின்றன.
என்பதை அறியாமல் நோய்களை வளர்க்கிறோம்.
உடலின் புரிதல் இருந்தால் ஒவ்வொருவரும் மருத்துவர் தான் என்பதை உணரவேண்டும்.
ரீமா அக்கு நலம்.
9092419061