பத்திரிகை சுதந்திர நாள் வாழ்த்துக்கள்

Vinkmag ad

03 – 05 – 2019

பத்திரிகை சுதந்திர நாள் வாழ்த்துக்கள் !

பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்துவதும், பத்திரிகை சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன.

சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.

நமது நாட்டில் முழுமையான பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்துவோம்.

அதே நேரம் ஊடகவியலாளர்களும் பொறுப்புடன் நடந்து கொள்வோம்.

ஒன்றுபடுவோம், வெற்றிபெறுவோம், வரலாறு படைப்போம்

அனைவருக்கும் பத்திரிகை சுதந்திர தின வாழ்த்துக்கள்!

தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு *பத்திரிகையாளர்களின் சங்கம். ( TUJ )
9444111494

News

Read Previous

சென்றியு !

Read Next

மனிதனின் வெற்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *