சிறுகதைப் போட்டி

Vinkmag ad

sirugathaiசிறுகதைப் போட்டி

படைப்பார்வம் கொண்ட இலக்கிய ஆர்வலர்களுக்கு அரிய வாய்ப்பு.

உங்களிடம் ஒளிந்திருக்கும் சிறுகதை படைப்பு ஆளுமையை வெளிக் கொண்டுவரும் முயற்சியில் சமூகநீதி படைப்பாளர் சங்கம் களம் அமைக்கிறது.

சிறுகதை இஸ்லாமிய வாழ்வியல் பின்புலத்தில் அமைய வேண்டும்.

சமுதாயச் சீர்திருத்தம், தற்கால பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய தீர்வுகள், சமய நல்லிணக்கம், நாட்டுப்பற்று ஆகியவற்றுள் ஒன்றை கருப்பொருளாக எடுத்துக்கொள்ளலாம்.

கதை நான்கு பக்க அளவில் அமைய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் கதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு 5000 ரூபாய்
இரண்டாவது பரிசு 3000 ரூபாய்
மூன்றாவது பரிசு 1000 ரூபாய்
(2 நபருக்கு) வழங்கப்படும்.

வந்து சேர வேண்டிய நாள்
15.10.2019

அனுப்ப வேண்டிய முகவரி:
மு. ஜாபர் சாதிக் அலி
(மாநில பொருளாளர், சமூகநீதி படைப்பாளர் சங்கம்)
மக்கள் உரிமை வார இதழ்
எண்: 7, வட மரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை-600001
செல்:9865836580/984249133

News

Read Previous

எனக்குப் பிடித்த கவிதைகள்

Read Next

மாமனிதர் அப்துல் கலாம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *