பொன்மாலைப் பொழுது

Vinkmag ad

பொன்மாலைப் பொழுது

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘பொன்மாலைப் பொழுது’ என்ற தலைப்பில் புகழ்மிகு இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்பு  வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.  ஏப்பிரல் மாதத்தில் கீழ் வருமாறு  ஆளுமைகளுடன் சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பங்குனி 19,2048 / 01.04.2017 : திரு நெல்லை செயந்தா
பங்குனி 26, 2048/08.04.2017 : திரு சு.வெங்கடேசன்
சித்திரை 02, 2948/ 15.04.2017 : திரு எசு.இராமகிருட்டிணன்
சித்திரை 09, 2948/ 22.04.2017 : திரு பாசுகர் சக்தி
சித்திரை 16, 2948 / 29.04.2017 : திரு பாரதி கிருட்டிணகுமார்

பங்கேற்க விரும்பும் வாசகர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத் தொலைபேசியினைத் (044 22201011) தொடர்புகொண்டு தங்கள் வருகையினை கட்டணமின்றிப்  பதிவு செய்துகொள்ளலாம்.

News

Read Previous

அன்புள்ள அத்தான்

Read Next

இயற்கையான தங்கபஸ்பம்… செம்பருத்தி!

Leave a Reply

Your email address will not be published.