டிசம்பர் 27, துபாயில் யெஸ் ஈவெண்ட் மேனேஞ்மெண்டின் கலா உத்சவ் 2013 – நடிகர் சரத்குமார் பங்கேற்பு
துபாய் : துபாயில் யெஸ் ஈவெண்ட் மேனேஞ்மெண்ட் அலுவலக திறப்பு விழா மற்றும் கலா உத்சவ் 2013 சிறப்பு நிகழ்ச்சி 27.12.2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற இருக்கிறது.
சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பங்கேற்று யெஸ் ஈவெண்ட் மேனேஞ்மெண்ட்டை துவக்கி வைக்கிறார்.
ராஜ் சந்திரனின் ஃபுளூட், ஒடிசா பிரின்ஸ் டான்ஸ் குழுவின் நடன நிகழ்ச்சி, ஆட்டோகிராஃப் திரைப்பட புகழ் காமகனின் ராகபிரியா ஆர்கெஸ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இந்நிகழ்விற்கு மவ்ரிட் ஃபைனான்ஸ் முதன்மை அணுசரணையாளர்.
மேலும் விபரங்களுக்கு 04 295 4919