கொஞ்சம் தேநீர் ! கொஞ்சம் கவிதை !!
பொதிகை தொலைக்காட்சியில் கொஞ்சம் தேநீர் ! கொஞ்சம் கவிதை !! நிகழ்ச்சியில்
22.12.2013 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில்
இளையான்குடி கவிஞர் மு. ஹிதாயத்துல்லா ( முன்னாள் சண்முகம் )
பங்கேற்கிறார்.
நிகழ்வினை கண்டு தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தவும்.
மேலும் விபரங்களுக்கு : 99 763 7222 9
mudukulathur.com@gmail.com