மனிதக் கடல்…!

Vinkmag ad
மனிதக் கடல்…!
………………………………………………..
ஆழ்கடலும்
அறியும்..
வாழ்நிலம்
காப்பவர்
உழவர்.
உண்ணும்
உணவில்
மண்ணையும்
மக்களையும்
மறவாத பண்பு
இறவாது
வேண்டும்.
உழைப்போரை
உணர்ந்தோரே
உயர்திணை!
துரை. சண்முகம்.

News

Read Previous

வீரமாமுனிவர்

Read Next

அண்ணாவின் ‘திராவிடநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *