மனிதக் கடல்…! ……………………………………………….. ஆழ்கடலும் அறியும்.. வாழ்நிலம் காப்பவர் உழவர். உண்ணும் உணவில் மண்ணையும் மக்களையும் மறவாத பண்பு இறவாது வேண்டும். உழைப்போரை உணர்ந்தோரே உயர்திணை! துரை. சண்முகம்.