பக்ரீத் வாழ்த்துக்கள்
பக்ரீத் வாழ்த்துக்கள்
அஸ் ஸலாமு அலைக்கும் .
பக்ரீத் அன்று தொழுகைசெய்து
பலிகொடுத்த ஆட்டினைமூன்று பங்காக்கியதனில்முதற்பங்கு ஏழைகட்கும்அடுத்த பங்கு உறவினர்க்கும்அளித்ததன் பின் மீந்திடும்
மூன்றாம் பங்கைத் தனக்குமாய்எடுத்திட ஆணையிட்டார் இறைவன் .இப்படித்தானே பக்ரீத் என்னும்தியாகத் திருநாள் வந்ததுவாம்.வரியோர் பசிதீர்த்து மகிழ்ந்திடவேவாய்ப்பாய் அமைந்த திருநாளில்குர் ஆன் ஓதி தொழுகை செய்துசுயநலம் தன்னைத் தியாகம் செய்துஇதயம் கனிந்து ஈகை புரிந்துஇறைவன் ஆணையை நிறைவேற்றிமறுமை நாளில் இறைவன்முன்னேமனமகிழ்வுடனே நின்றிடுவோம்.கருணை நிறைந்த அல்லா அருளால்சுவனம் தன்னில் நிலைபெறுவோம்.பக்ரீத் வாழ்த்துக்களுடன்சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்12.08.2019