மனிதத்துவத்தை நாசமாக்கும் இயந்திரம் தேடிய உறவுகளை பிரிக்கும் மாபாதகன் உள்ளத்தை ஊனமாக்கும் ஊதாரி நட்பை எரித்து விடும் தீக்குச்சி அமைதியை புதைத்துவிடும் எமன் ஆகவே வேண்டாம் நமக்கு கோபம்! ஆக்கம் ;மௌலவி ஜகாங்கீர் அரூசி,தம்மாம்.