கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்

Vinkmag ad

23.04.2019 செவ்வாய்கிழமை

இன்று பின்னனி பாடகி எஸ்.ஜானகி பிறந்த நாள்-1938

இன்று யூ டியூப் கானொளி வெளியிடப்பட்ட தினம்-2005

யூடியூப் ( YouTube)
கூகுள் நிறுவனத்தின் இணய வழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும்.  அடோப்ஃப்ளாஷ்
மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன.
〰〰〰📱📱📱〰〰〰〰
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்  தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

கொடித் தேன் இனியங்கள் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன்
அழகினை இரசித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலை தேன் இவரென மலைத்தேன்

மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன்
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனித் தேன் இல்லாதபடி கதை முடித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத்  தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இங்கு மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்  தேன் இவரென மலைத்தேன்

படம் : வீர அபிமன்யு.
〰〰〰〰📟📟📟〰〰〰
💥 ஐக்கூ💥

இலங்கையில் குண்டு வெடிப்பு,

வெடித்து சிதறியது,

நல்லோர் மனங்கள்!

🙏🏻கண்ணன்சேகர்,
9894976159.

News

Read Previous

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்!

Read Next

புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *