கருவேல மர முடிச்சுகள்
நீன்று வளராத!
“கருவேல மர முடிச்சுகள் ,
சொகங்கண்டு ஓடி ஒட்டிக்கும்
பச்சோந்திகள்,
ரோட்டோரங்களில் அமர்ந்திருக்கும்
வேப்பமர நிழல்,
“இதை வெருச்சோடி பார்த்துக் கொண்டிருக்கும்.
“வெட்டவெளி,தூரங்கள்.
பரிசுத்தமான தலைகோதிவிடும்
காற்றூஞ்சல்கள்.
மென்மையுணர்ந்த,தாலாட்டுகள்.
பறவைகளை தேடி ஊஞ்சலாட
காத்திருக்கும் ,கிளைகள்.
“எந்த மனிதனை இயற்கை தேடுது
மனிதன் தான் இயற்கையை தேடி
அலையணும்.”
புல் பூண்டு இல்லையா என்று
கிளர்ந்தெடுக்க வேண்டிய
காலமிது !
Hyrunrahman
Tags: கருவேல மர முடிச்சுகள்