கருப்புக்கும் காக்கிகும்

Vinkmag ad

கருப்புக்கும் காக்கிகும்
மூண்ட சண்டை
எப்போத்தான் முடிவது ?
எங்கப்பாவுக்கு பின்
நான் நடந்து நடந்து  போனது
என்னமோ வருஷந்தான் !
இது வரை வாய்தா
ஆனது ஒரு இரண்டு நூறு
எனக்கும் தான் மறந்து போச்சு
இப்போ கேசு  தான் என்னான்னு !
கருப்புக்கும் காக்கிகும்
மூண்ட சண்டை
மஞ்சத்துண்டாலேதான்
தீருமா இல்லை வேறு
கலருதான் வேணுமா ?
ஆனால் இப்போ தெரிஞ்சு
போச்சு மக்களுக்கு
பூசாரி ஒன்னும் பண்ணலேன்னு
நீதி இப்போ தமிழில் வந்த போது
இடையில்  இந்த கருப்பு மறையுமா ?
காப்பாற்றிக்கொள்ள நேரம் இல்லை
சண்டை இப்போ முடிஞ்சாகனும்
கருப்பு இப்போ பணிந்தாகனும்
கருப்பு ஒன்னும் சிறப்பு இல்லை
காலம் காட்டிய நீதி  இது !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்


A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
amirthamintl@gmail.com

admin

Read Previous

கோர்ட்டு புறக்கணிப்பு

Read Next

வரதட்சணை எனும் வன்கொடுமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *