ஒலிவடிவில் கவிஞர் மலிக்காவின் கவிதைகள்

Vinkmag ad

என் கவிதை தொகுப்பிலிருந்து  சிலவற்றை http://worldtamilnews.com/  இணைதளத்தில், திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களில்  கம்பீரக்குரலால்  வாசிக்கப்பட்டு   ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக் செய்தால் கேட்கலாம்.

எத்தனையோ கவிபடைப்போர்கிடையில் என்னுடைய கவிதைகளையும் தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்புச்செய்துக்கொண்டிருக்கும் http://worldtamilnews.com/  இணைதளத்திற்க்கும் இதற்க்கு காரணமான திரு.சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களுக்கும். எங்களின் மனார்ந்த நன்றிகள்..

அன்புடன்
மலிக்காஃபாரூக்

News

Read Previous

தீர்வைத் தே​டி! ( ஹபீப்ராஜாவி​ன் பிரிக்கப்ப​டாத மடலுக்கு பதில் மடல்)

Read Next

வெற்றி படி…!

Leave a Reply

Your email address will not be published.