எழுத்தறிவித்தவன் இரா சத்திக்கண்ணன் —————————————– மரபணுக்களில் மனிதத்தையும் ஐம்பூதங்களில் இயற்கையமுதையும் அன்பில் அமைதியில் அழகையும் தாய்மையில் தியாகத்தையும் தமிழில் கவிதையையும் வாழ்க்கையையும் எழுதியவன் எழுத்தறிவித்தவன்!