எழுத்தறிவித்தவன்

Vinkmag ad
எழுத்தறிவித்தவன் 
இரா சத்திக்கண்ணன் 
—————————————–
மரபணுக்களில் 
மனிதத்தையும் 
 
ஐம்பூதங்களில் 
இயற்கையமுதையும் 
 
அன்பில்
அமைதியில்
அழகையும் 
 
தாய்மையில்
தியாகத்தையும் 
 
தமிழில்
கவிதையையும் 
வாழ்க்கையையும் 
 
எழுதியவன்
எழுத்தறிவித்தவன்!

News

Read Previous

வாழ்க்கை

Read Next

சாலைகளில் விபத்தில் சிக்கும் காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *