ஆஷிஃபா
ஆறுதல் கூற மனம் வலிக்குது ஆஷிஃபா உன் அலங்கோல காட்சி!
மாறுதல் வேண்டியதற்கு
மகா மிருகங்கள் ஆட்சி?
இந்தியாவின் மானம்
இந்து கோவிலில் வைத்துக் கற்பழிப்பு!!
இந்த நாட்டில் வாழ்வதா ?
வெந்து வெந்து சாவதா
என்பதே இப்போது நினைப்பு!
இத்தனைக் கொடுமைகள
இரக்கமின்றிச் செய்யும்
இந்துத்துவா இந்தியாவுக்குத் தேவையா??
இனியும் இந்த மிருகங்கள்
இந்தியாவை ஆள வேண்டுமா?
கவியன்பன் கலாம், துபை
Tags: ஆஷிஃபா