ஆறு

Vinkmag ad

அழுதுகொண்டே பிறந்தேனே பெற்றோர் நெஞ்சில்
.. அமுதமழைப் பொழிந்திடவே சிரிக்க வைத்தேன்
உழுதவரின் வயல்பசுமை உறுதல் கண்டே
.. உவப்புறுமந் நிலையிலவர் உள்ளம் பொங்க
பொழுதெல்லாம் மணக்கின்ற பூவாய் வந்தேன்
.. பூமிபெற்ற பொன்பொருளை எல்லாமுங் கூட
குழந்தையெனக் கீடாகக் கூறப் போமா?
.. குடகுமலைப் பால்குடித்த குழந்தை நானே!

அதிரை  கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

மண்ணைவிட்டே ஒழித்திடுவோம் !

Read Next

புத்துணர்ச்சியை தரும் இளநீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *