அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
எந்தன் சித்தம் தெளியவைத்தாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
எந்தன் சிந்தனை தெளிய வைத்தாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
என்னை பித்தனாகவும் ஆக்கினாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
என்னை ஆனந்த கூத்தாட வைத்தாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
எந்தன் பிரதிநியாய் வந்து நின்றாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
எந்தன் சித்தம் தெளியவைத்தாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
எந்தன் சிந்தனை தெளிய வைத்தாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
என்னை பித்தனாகவும் ஆக்கினாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
என்னை ஆனந்த கூத்தாட வைத்தாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
எந்தன் பிரதிநியாய் வந்து நின்றாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
எந்தன் வாழ்வில் வந்து மகிழுட்டினாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
எந்தன் வாழ்வில் அர்த்தம் கூட்டினாய்
அத்தா !!! என்ற ஒரு சொல் சொல்லி
எந்தன் வாழ்வில் வசந்தம் கொண்டு வந்தாய்
இத்தனையும் என் வாழ்வில் உணர வைத்த உன் வாழ்வு
நலவாழ்வு வாழ இறையிடம் இறைஞ்சுகிறேன் !!!
மகனுக்கு தந்தை இயற்றும் வாழ்த்துபா !!
ஜமால் முகம்மது
சீசல்ஸ்.
( அத்தா என்ற தமிழ் சொல் தந்தை யினை குறிக்கும் சொல் )
)சுந்தரர் தன்னுடைய திருச்சிற்றம்பலத்தில் இவ்வாறு இறைவனை தந்தையாய் பாவித்து குறிக்கும் இடத்தில்
” பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
”” அத்தா “” உனக்காளாயினி அல்லேன் எனலாமே
தெய்வத் தமிழ் தேவாரம் போற்றி! போற்றி!
திருச்சிற்றம்பலம் }
Regards,
H.Jamal Mohamed
Seychelles