ஏப்ரல் 1

Vinkmag ad

ஏப்ரல் 1 

 

ஏப்ரல் 1-ஆம் தேதி ஏமாந்தால்

அன்று ஒரு நாள் மட்டுமே

முட்டாள் ஆவோம்.

 

ஏப்ரல் 6-ஆம் தேதி ஏமாந்தால்

5 வருடம் முட்டாள் ஆகிடுவோம்.

 

நம் தலையில்

நாமே மண்ணையள்ளி

போட்டுக் கொள்ள வேண்டுமா.?

 

*யோசிச்சு  முடிவெடுங்க.

 

சி.அ. முருகன், திருவண்ணாமலை

News

Read Previous

அதிகாரமும் பெண்களும்

Read Next

எளிதில் தமிழ் படிக்கும் திறனைப் பெற உதவும் ஒரு செயலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *