ஏப்ரல் 1 ஏப்ரல் 1-ஆம் தேதி ஏமாந்தால் அன்று ஒரு நாள் மட்டுமே முட்டாள் ஆவோம். ஏப்ரல் 6-ஆம் தேதி ஏமாந்தால் 5 வருடம் முட்டாள் ஆகிடுவோம். நம் தலையில் நாமே மண்ணையள்ளி போட்டுக் கொள்ள வேண்டுமா.? *யோசிச்சு முடிவெடுங்க. சி.அ. முருகன், திருவண்ணாமலை