வாசிப்பு அனுபவம்
என்பது…
புத்தகத்தை மட்டும்
பொறுத்த விஷயமல்ல…
வாசிப்பவரின் வாசிக்கும் காலத்து மனநிலையும்,
அவரது அன்றைய அறிவும்,
அறியாமையும், குறிப்பாக வயதும்,
அன்று அவர் நம்பும் லட்சியங்களும் கோட்பாடுகளும் என
பல காரணிகள்
இருக்கின்றன.
– ச.தமிழ்ச்செல்வன் –